பெருவலி குறித்து...
பெருவலி ’ நாவல் பற்றி சிவபிரசாத் எழுதியிருக்கிறார். இந்த நாவல் குறித்த முதல் பதிவு இதுவே. சிவபிரசாத்துக்கு மிக்க நன்றி. அவரது வலைப் பக்கம் இது:https://sivaprasadpaarvaikal.blogspot.in/?m=1
View ArticleArticle 0
திருவனந்தபுரம் நீலகண்ட சிவன் சங்கீத சபையில் நேற்று ( 5.08.2019 ) சஞ்சய் சுப்ரமணியனின் இசை நிகழ்ச்சி. சஞ்சயின் கச்சேரி அற்புதமாக இருந்தது என்பது.செம்பரிதி ஒளி பெற்றது; பைந்நறவு சுவை பெற்றது என்று...
View Articleதேவி மகாத்மியம்
தெய்வமானாலும் பெண் என்பதால்செங்ஙன்னூர் பகவதிஎல்லா மாதமும் தீண்டாரி ஆகிறாள்ஈரேழு உலகங்களையும் அடக்கும்அவள் அடிவயிறுவலியால் ஒடுங்குகிறது; கனன்று எரிகிறதுவிடாய்த் தினங்களில் விடும் பெருமூச்சுயுகங்களாக...
View Articleவெள்ளப் பெருக்கில்...
தகழி சிவசங்கரப் பிள்ளையின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று வெள்ளப் பொக்கத்தில் ( வெள்ளப் பெருக்கில் ) . முக்கால் நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்ட கதை. அந்தக் காலப் பகுதியில் குட்டநாட்டில் ஏற்பட்ட...
View Articleச ரி த ம்
சரிதம்உதிர்ந்து கிடக்கும் சருகுகளைப்புரட்டிப் புரட்டிக்காற்று என்ன வாசிக்கிறது?மரத்தின் நாட்களை.
View Articleஎன் பெயர் அருண் கோலாட்கர்
என் பெயர் அருண் கோலாட்கர்என் பெயர் அருண் கோலாட்கர்என்னிடம்ஒரு சின்னத் தீப்பெட்டி இருந்ததுஅதை நான் தொலைத்தேன்பிறகு கண்டுபிடித்தேன்அதை எனதுவலதுகைப் பாக்கெட்டில் வைத்திருக்கிறேன்அது இன்னும் இருக்கிறது...
View Articleஸிண்ட்ஸி மண்டேலாவின் கவிதை
ஸொவேட்டோவில் அறியப்படாத ஒரு நதி இருக்கிறதுஅதில் ஓடுவது ரத்தம் என்று சிலர் சொல்கிறார்கள்அதில் ஓடுவது கண்ணீர் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்ஒரு தலைவர் சொல்கிறார்அதில் ஓடுவது நலமும் வளமுமே...
View Article(மக்தலேனா) மரியாளின் சுவிசேஷம்
என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவின் இடத்திற்கு ஏறிப் போகவில்லை. யோவான் 20:17.ஏன் என்னை விலக்குகிறீர், ரபூனி?ஏன்...
View Articleகாலா பூத்
காலா பூத். நினைவில் நெடுங்காலமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெயர். ஆனால் அது என்னவென்பது சுத்தமாக மறந்து போயிருந்தது. ஆளின் பெயரா, இடத்தின் பெயரா, பொருளின் பெயரா என்று குழப்பமாக இருந்தது. எங்கிருந்து,...
View Articleமூன்று நூல்கள்
ஆங்கிலம் வழி ஒன்றும் மலையாளத்திலிருந்து ஒன்றுமாக இரண்டு மொழிபெயர்ப்புகள். ஒரு கவிதைத் தொகுப்பு. ஆக மூன்று நூல்களுடன் புதிய ஆண்டு தொடங்குகிறது. பாதுஷா என்ற கால்நடையாளன் ( மலையாளச் சிறுகதைகள் )உண்ணி...
View Articleஒ ரு மு ன் னு ரை
நண்பர் ரவிகுமார் மலையாளத்தில் எழுதியுள்ள எம்.டி.ராமநாதன்என்ற நீள் கவிதையின் தமிழாக்கம் நூல்வடிவில் வெளியாகிறது. மொழியாக்கம் மா. தக்ஷிணாமூர்த்தி. கேரளத்தின் புகழ்பெற்ற ஓவியரான நம்பூதிரியின்...
View Articleசெவ்வாய்க்கு மறுநாள் ஆனால் புதன்கிழமை அல்ல - முதல் பார்வை
புதிய கவிதைத் தொகுப்புக்கு வந்த முதல் எதிர்வினை இது. நண்பர் சிவராஜ் பாரதிக்கு மிக்க நன்றி.அளவு என்பது எண்களால் தீர்மானிக்கப்படுவது அல்ல. அளவு என்ற வரையறை விரிவானது, ஆழமானது. கவிஞர் சுகுமாரனின்...
View Articleகளம் இலக்கியச் சந்திப்பு
களம் இலக்கியச் சந்திப்பின் 73ஆவது நிகழ்ச்சி 'சுகுமாரன் படைப்புக'ளைப் பற்றியதாக அமைந்தது. சென்ற ஞாயிறு 17பிப்ரவரி 2019அன்று கோவை மாரண்ண கவுடர் உயர்நிலைப் பள்ளியில் கூட்டம் நடந்தது. நண்பர்கள் ஒருங்கமைத்த...
View Articleஎன் தேசமே, அழு, கதறிப் புலம்பு.
என் தேசமேகுமுறி அழு, கதறிப் புலம்பு.நாங்கள் மூட மந்தைகளாகப் போனோம் என்பதற்காககசாப்புக்காரர்களை மேய்ப்பர்களாகப் பணிந்தோம் என்பதற்காகஎன் தேசமேகுமுறி அழு, கதறிப் புலம்பு.பொய்யர்களின்...
View Articleஆற்றூர் ரவிவர்மா
ஆற்றூர் ரவிவர்மா (1930 – 2019)மலையாளக் கவிதையில் ஆற்றூர் ரவிவர்மா எல்லா வகையிலும் அபூர்வமானவர். ஏறத்தாழ அரைநூற்றாண்டுக் காலத்துக்கும் மேலாகக் கவிதையாக்கத்தில்...
View Articleகான மூர்த்தி
கான மூர்த்தி பாடகர் பாடுகிறார்இரு வினைகள் நிகழ்கின்றனஆழ்ந்து மூழ்கிசமுத்திரத்தின் ஆதி அலையைத் தேடுகிறார்அதுவோஅநாதிகாலமாகவற்றாத ஊற்றில் குமிழியாக முகிழ்த்துரீங்கரித்துக்...
View Articleஇரு நூல்கள் இரு முன்னுரைகள்
ஈடுபடுபவனுக்கு ஒருபோதும் முழு நிறைவு அளிக்காத வேலைகளில் பதிப்புப் பணியும் ஒன்று.எத்தனை விழிப்பாகச்செய்துமுடித்தாலும் முடித்தபின்பு விடுபட்டவை கவனத்துக்கு வந்து தூக்கத்தைக்கெடுக்கும்.ஆனால் இதைப்...
View Articleதிருப்பி வந்த நாட்களும் ஒரு நேர்காணலும்
காலம் 1981 – 82. கவிஞர் பிரம்மராஜன் திருமணமாகி இடமாற்றம் பெற்று மனைவி மீனாவுடன் உதகமண்டலம் வந்து வசிக்கத் தொடங்கி இருன் தார். னார். நவீன இலக்கியத்தலமாக உதகை மாறிய காலம். அவருடன் நட்பு ஏற்பட்டது. அவர்...
View ArticleArticle 0
மிக நெருக்கமானவர் அல்லர்; முற்றிலும் அந்நியரும் அல்லர். இந்த இரு நிலைகளுக்கும் இடைப்பட்ட ஒன்றாகவே ஜி.நஞ்சுண்டனுடன் நிலவிய நட்பைச் சொல்ல முடியும். அடிக்கடியான சந்திப்புகள் நேர்ந்ததில்லை. தற்செயல்...
View Articleபாப்லோ நெரூதா கவிதைகள் --- இரண்டாம் பதிப்பின் முன்னுரை
பாப்லோ நெரூதாவின் மறைவுக்கு பின்பு எழுதிய நினைவுக் குறிப்பில் கவிஞரும் நெரூதாவின் மாணவரும் நண்பரும் அண்டை வீட்டவருமான நிக்கனார் பாரா இவ்வாறு எழுதினார்: ‘ நான் நெரூதாவின் திடீர் வாசகன் அல்லன்....
View Article