ஒரு கவிதை
என்னிடம் சொல்லு, எப்போதாவது உன்னைப் நெருங்கப் பிடித்து உன் பாத வளைவில் நான் முத்தமிட்டிருந்தால்பிறகு கொஞ்ச நேரம் என் முத்தம் நசுங்கி விடக் கூடாதென்ற அச்சத்தில்நொண்டித்தானே நடந்திருப்பாய். நிகிதா...
View Articleசென்ற காலத்தின் நிலப்படம்
"The memory of the heart eliminates the bad and magnifies the good; thanks to this artifice, we are able to bear the past."...
View Articleநாவல் பிறந்த களம்
வெல்லிங்டன் ரயில் நிலையம்காவல்நிலையம்நான் வாழ்ந்த வீடு படகர்களின் குல தெய்வமான...
View Articleஅழகிய ராகம்... அபஸ்ருதி ராகம்...
''நோயாளிகளின் மரணத்தில் டாக்டர்களான எங்களுக்கு வருத்தம் ஏற்படுவதில்லை. ஆனால், இந்த நோயாளி மரணமடைந்தபோது எங்களுக்கு ஏற்பட்ட துக்கம் எந்த நோயாளி யின் சாவிலும் ஏற்பட்டதில்லை. அவர் பழகிய விதமும் அவருடைய...
View Articleஅப்பாஸ் கியரோஸ்தமியின் கவிதைகள்
1நான் தனியாக வந்தேன்தனியாகக் குடித்தேன்தனியாகச் சிரித்தேன்தனியாக அழுதேன்தனியாகவே போய்க்கொண்டிருக்கிறேன்.2மிக அதிகம் யோசிக்கையில் மிகக் குறைவே புரிந்து கொள்கிறேன்மரணத்தை அவ்வளவு அதிகம்...
View Articleஉனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது...
இணையத் தகவல்கள் இரண்டு இந்தக் குறிப்புகளுக்குத் தூண்டுதல். முதலாவது, சமூக வலைத்தளம் மூலம் வந்த வேண்டுகோள். இரண்டாவது நண்பர் அந்திமழை இளங்கோவன் பகிர்ந்து கொண்ட பதிவு. இரண்டும் நினைவுகளைக் கிளறி விட்டன....
View Articleவிக்ரமாதித்தியனும் நானும்
இது ஒரு பழைய கட்டுரை. ஏறத்தாழ ஒரு வெள்ளி விழாக்காலத்துக்கு முன்பு எழுதப்பட்டது. கவிதை பற்றி நான் எழுதிய ஆரம்பக் காலக் கட்டுரைகளில் ஒன்று. கவிஞர் விக்ரமாதித்தியனின் மூன்றாவது தொகுதியான 'உள் வாங்கும்...
View Articleகடலினும் பெரிது
விரும்பியதை அடைய ஏழுகடல் கடக்க வேண்டும் என்றார்கள்காலடி மணலில் பிசுபிசுத்தமுதல் கடலைத் தாண்டினேன்பாதத்தில் புரண்டு கொண்டிருந்ததுஇரண்டாம் கடல்கணுக்காலைக் கரண்டியமூன்றாம் கடலை உதறித் தள்ளியும்முழங்காலில்...
View Articleரிதுபர்ணகோஷ்
ரிதுபர்ண கோஷை முதலில் சந்திததது 2005 ஆம் ஆண்டு திருவனந்தபுரம் சர்வதேசத் திரைப்பட விழாவில். அவருடைய அந்தர்மஹால் என்ற படம் அந்த விழாவில் திரையிடப்பட்டது. அதற்காக வந்திருந்தவரிடம் நான் பணியாற்றிய தொலைக்...
View Articleஎல்லா நாவல்களும் யாரோ சிலரது வரலாறுகள்தான்
புதிய புத்தகம் பேசுது இதழின் ‘ஒரு புத்தகம் - 10 கேள்விகள்’ பகுதிக்காக ’வெல்லிங்டன் ‘ நாவலை முன்வைத்துக் கேட்கப் பட்ட கேள்விகளும் அளித்த பதில்களும் இவை. நன்றி: ’புதிய புத்தகம் பேசுது’ ஜூன் 2014 இதழ்,...
View Articleகண் மறந்த புதையல்
காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அபிமானத்துக்குரிய எழுத்தாளராக மாறிய எழுபதுகளின் இறுதி, எண்பதுகளின்...
View Articleஅய்யாவின் மிதிவண்டி
அ ய் யா வி ன் மி தி வ ண் டிமுந்தின நாள் கிருஷ்ணா தியேட்டரில் இரண்டாம் ஆட்டம் பார்க்கப் போயிருந்தேன். விளைவு? மறுநாள் காலை சீக்கிரம் எழுந்திருக்க முடியவில்லை. வழக்கத்தைவிடப்...
View Articleஇரண்டு கட்டுரைகள் - பழைய கோப்பிலிருந்து
பழைய கோப்புகளில் மறைந்திருந்த சில சரக்குகள் அண்மையில் கைகளில் சிக்கின. அவற்றில் இரண்டு கட்டுரைகள் இவை. பஷீர் பற்றிய கட்டுரை அவரது மறைவையொட்டி எழுதப்பட்ட அஞ்சலிக் குறிப்பு. துணையாசிரியராகக் குங்குமம்...
View Articleஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ்
1986அல்லது 87ஆம் ஆண்டில் ஹெல்மா சாண்டர்ஸ் ப்ராம்ஸ் என்ற இயக்குநரின் படங்களைப் பார்க்கும் வாய்ப்பும் அவரைச் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது. சென்னை மாக்ஸ்முல்லர் பவன் அரங்கில் அவரது படங்கள்...
View Articleஒவ்வொன்றாய் எண்ணி எண்ணி...
நண்பர் நெய்தல் கிருஷ்ணன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்கோவில் கோட்டாரில் நடை பெற்ற நாராயண குருவின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் உரையாற்றச் செய்தார். இலக்கியம் தவிர பிற மேடைகளில் அரிதாகவே...
View Articleஇருப்பும் இன்மையும்
சர்வோத்தமன் சடகோபனை நேரில் சந்தித்ததாக நினைவில்லை. மின் அஞ்சல் தொடர்பு மூலம் அறிமுகமானவர். கடந்த ஆறேழு ஆண்டுகளாக அவ்வப்போது மின் அஞ்சல் மூலம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறோம். சில சிறுகதைகளையும்...
View Articleமொழிபெயர்ப்பு: சாதனைகளும் சவால்களும்
அனைவருக்கும் வணக்கம்.மொழிபெயர்ப்பு தொடர்பான இந்தக் கருத்தங்கில் தலைமையுரை நிகழ்த்தத் தகுதியானவன்தானா என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இலக்கிய ரீதியிலான அறிமுகப்படுத்துதல்களில் எனக்கு மிகுந்த சங்கோஜத்தை...
View Articleஅசோகமித்திரன் காலச்சுவடு ஜெயமோகன் அப்புறம் நானும்
நெடுங்காலம் புகைந்து கொண்டிருப்பதை விட,பற்றி எரிவது மேல்-ஒரு கணம் எனினும்.காலச்சுவடு செப்டம்பர் 2014இதழில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரனின் நேர்காணல் வெளியானது. நேர்காணலில் அசோகமித்திரன் குறிப்பிட்டதாக...
View Articleஒரு கவிதையின் இரு நிறங்கள்
சீனக் கவிஞர் து மு ( Du Mu - 803 - 852 ) ஒரு கவிதையின் இரண்டு வேறுபட்ட மொழிபெயர்ப்புகள். முதலாவது பொழிபெயர்ப்பு டேவிட் யங்கும் ஜியான் ஐ லின்னும் இணைந்து செய்தது. இரண்டாவது பைன்னருடையது.பிரிவுஅளவற்ற...
View Articleதி ஜானகிராமன் சிறுகதைகள், முழுத் தொகுப்பு – எழுத்தாளர் சுகுமாரனோடு ஒரு நேர்முகம்
கவிதை தொகுப்புகள், மொழிபெயர்ப்புகள், கட்டுரைகள் என்று பல்வேறு தளங்களில் இடையறாது பங்களித்து கொண்டு வருபவர், தற்போது காலச்சுவட்டு இதழின் பொறுப்பாசிரியராக பணியாற்றி வரும் கவிஞர். சுகுமாரனின் தொகுப்பில்...
View Article