$ 0 0 அறிவிப்பில்லாமல் வந்த கனமழையில்இருண்டன புறங்கள்சட்டென்று இரவானது பகல்ஆங்காரக் காற்றில் அதிர்ந்து நடுங்கிஇலைகளை உதிர்த்ததுமுற்றத்து மரம்அகால மழை அவசரமாக விடைபெற்றதும் மீண்டது பகல்திசைகள்பெருமூச்சு விட்டன கிளையில் மிஞ்சிய ஒரேயொரு தளிரைஈரம்போகத் துவட்டிக் கொண்டிருக்கிறதுவெயில். ஏப்ரல் 2015