கனலி– இலக்கிய இணையதளத்தின் அமெரிக்க இலக்கியச் சிறப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் வெளியாகியுள்ள புகழ்பெற்ற கடிதமொன்று கவனத்தை ஈர்த்தது.
செவ்விந்தியத் தலைவர் ஸியட்டில் அமெரிக்க அதிபர் ஃப்ராங்க்ளின் பியர்ஸுக்கு எழுதிய கடிதம். சூழியல் ஒரு பேசுபொருளாகக் உருவாகிக் கொண்டிருந்த 1980களின் தொடக்கத்தில் சிற்றிதழ்களிலும் இடதுசாரி இதழ்களிலும் ஸியட்டிலின் இந்தக் கடிதம் வெவ்வேறு மொழியாக்கங்களாக வெளிவந்தது. எஸ்.வி.ராஜதுரை ஆசிரியராக இருந்து வெளியிட்ட இனிஇதழில் கவிஞர் புவியரசு ஒரு மொழியாக்கத்தை வெளியிட்டிருந்தார். ஏறத்தாழ அதே மாதத்தில் மீட்சி (இதழ் 15 / பிப்ரவரி - மார்ச் 1985 ) இதழில் நான் மேற்கொண்ட தமிழாக்கம் வெளியானது. இதற்குப் பின்னரும் ஸியட்டில் கடிதம் வெவ்வேறு மொழிபெயர்ப்புகளைக் கண்டிருக்கிறது. 2009 இல் புதிய கலாச்சாரம்இதழ் புதூர் ராசவேலின் மொழியாக்கம் வெளி வந்தது. இதற்குப் பிறகும் சில மொழிபெயர்ப்புகள் வெளியாகி இருக்கலாம். என் கவனத்துக்கு வரவில்லை.
சூழியல் அமைப்பு ஒன்று நான் மொழியாக்கம் செய்த ஸியட்டிலின் கடிதத்துடன் என்னுடைய கவிதை ஒன்றையும் ( இந்த நூற்றாண்டு – மூன்று காட்சிகள் ) சேர்த்து எட்டுப் பக்க வெளியீட்டைக் கொண்டு வந்தது. அது யார் என்றும் அமைப்பின் பெயர் என்னவென்றும் இப்போது நினைவில் இல்லை. கிறித்துவச் சார்பு நிறுவனம் என்பது மட்டும் தேசலாக நினைவில் தங்கியிருக்கிறது. குறிப்பிட்ட கவிதை 2018 இல் இந்திய மொழி நூல்களின் ஜெர்மன் மொழிபெயர்ப்புகளை வெளியிடும் திரௌபதி வெர்லாக் பதிப்பகத்தின் இந்தியக் கவிதைகளின் தொகுப்பில் இடம் பெற்றது. மறைந்த முன்னாள் நீதிமன்ற நடுவர் எம்.எஸ். ராமசாமியின் ஆங்கில மொழி பெயர்ப்பிலிருந்து மாற்றப்பட்ட கவிதையை 2016 இல் இந்திய ஜெர்மன் கவிதை முகாமில் சக பங்காளராக இருந்த ஜெர்மானியக் கவிஞர் உல்ஃப் ஸ்டோல்டர்ஃபாட் தமிழிலிருந்து நேரடியாக ஜெர்மன் மொழிக்குப் பெயர்த்தார். அப்போது தொகுத்துக் கொண்டிருந்த சூழலியல் கவிதைகள் தொகுப்புக்காக அதைச் செய்தார். அந்த ஆக்கம் வெளியானதா என்று தெரியவில்லை.
சியாட்டிலின் கடித மொழிபெயர்ப்பை நானே மறந்து விட்டிருந்த நிலையில் எழுத்தாளர் தாஜ் அதை ஆபிதீனுக்கு நினைவூட்ட பின்னவர் அதைத் தனது வலைத்தளம் ‘ஆபிதீன் பக்கங்க'ளில் பதிவேற்றினார். காலச்சுவடு பதிப்பகம் 2019 இல் தாஜின் ‘தங்ஙள் அமீர் ‘ தொகுப்பை வெளியிட்டது. நூலாக்கம் தொடர்பான முதற்கட்ட தொலைபேசி உரையாடலின்போது நலம் விசாரிப்பு முடிந்ததும் 'ஸியட்டில் மொழிபெயர்ப்பை ஏன் உங்களுடைய ஏதாவது கட்டுரைத் தொகுப்பில் சேர்க்கக் கூடாது?’ என்றுதான் தாஜ் பேச்சையே தொடங்கினார். ‘மொழிபெயர்ப்புக் கட்டுரைகளின் தொகுப்பு ஒன்றைத் திட்டமிட்டால் அது பற்றி யோசிக்கலாம். ஆனால் அப்படி ஒன்றைச் செய்வதில் ஆர்வமில்லை’ என்று பதில் சொன்னேன். அசட்டையான அந்த பதில் அவருக்கு உவப்பாக இருக்கவில்லை. நேரில் வரும்போது அது பற்றிப் பேசுகிறேன் என்றார். அவர் நேரில் வந்தபோது சந்திக்க வாய்க்க வில்லை. சந்திக்க முடியாமலேயே மறைந்தும் போனார்.
கனலியில் வெளியாகி இருக்கும் ஸியட்டில் கடிதம் இத்தனை நினைவுகளைக் கிளறி விட்டிருப்பது வியப்பளிக்கிறது. ஞாபகங்களை மீட்க உதவிய கனலிக்கு நன்றி.
கீழே இருப்பது ஆபிதீன் பக்கங்களிருந்து எடுத்த பதிவு. நன்றி ஆபிதீன்.
புனிதமானதுபூமி– ஸியட்டில்
29/08/2009 இல் 07:40 (சுகுமாரன், பிரம்மராஜன், மீட்சி)
செவ்வியந்தியத்தலைவன்ஸியட்டில் (Chief Seattle ) எழுதியதாககூறப்படும்இந்தபதில் , பிரம்மராஜனின்‘மீட்சி’யில்வெளிவந்தது– சுகுமாரனின்மொழிபெயர்ப்பில். ஆங்கிலவடிவம் (Original ?) இங்கே. என்னிடமுள்ள ‘திசைகளும்தடங்களும்’ நூலில்ஏனோஇதுஇடம்பெறவில்லை. அவருடையமற்றதொகுப்புகளில்சேர்க்கப்பட்டிருக்கலாம்; தெரியவில்லை. ‘சமீபத்தில்படித்துவியந்தஅருமையானஆக்கம்இது. வார்த்தைகளில்நின்றுஅர்த்தத்தில்தாவும்இந்தகலைப்பூரணத்தைநான்மட்டும்ரசிக்கமனம்இடம்தரவில்லை. அதனாலேயேஉனக்குஅனுப்புகிறேன். ‘மீட்சி’யால்கிடைத்தகொடை’ எனும்குறிப்புடன்கவிஞர் தாஜ் தன்நண்பர்ஒருவருக்கு– இருபதுவருடங்களுக்குமுன்பு– அனுப்பிவைத்தது, நல்வாய்ப்பாக இன்றுஎன்கையில்சிக்கியது. இடுகிறேன். புகழ்பெற்றஇந்தபதில்– புதூர்இராசவேலின்மொழிபெயர்ப்பில்– புதியகலாச்சாரம்இதழிலும் இப்போதுகிடைக்கிறது. கூகுள்தயவில்மற்றதளங்களிலும்இருக்கலாம். தேடுங்கள். ‘மீட்சி‘க்காகஎங்கும்அலையலாம் ; தவறில்லை!
‘1854-இல்அமெரிக்கஜனாதிபதியாகஇருந்த·ப்ராங்க்லின்பியர்ஸ், பரந்தசெவ்விந்தியநிலப்பகுதிஒன்றைவிலைக்குவாங்கும்உத்தேசத்தைசெவ்வியந்தியத்தலைவனானஸியட்டிலின்முன்வைத்தார். ஸியட்டில், ஜனாதிபதிக்குவழங்கியபதிலின்மொழிபெயர்ப்புஇது. வருடங்கள்கடந்துவிட்டன. இயற்கையிடமிருந்துஒவ்வொருநாளும்மனிதன்துண்டிக்கப்பட்டுவரும்நமதுநிகழ்காலத்துக்குஸியட்டிலின்சொற்கள்முன்னைவிடவெகுவாகப்பொருந்துகின்றன’ என்கிறார்சுகுமாரன்.
**
புனிதமானதுபூமி
ஸியட்டில்
மொழிபெயர்ப்பு : சுகுமாரன்
**
உங்களால்ஆகாயத்தையும், மண்ணின்வெதுவெதுப்பையும்எப்படிவாங்கவும், விற்கவும்முடியும்? இந்தஎண்னமேஎங்களுக்குவிரோதமானது.
காற்றின்புத்துணர்வும், நீரின்பிரகாசமும்எங்களுக்குஉரிமையானதல்லஎன்னும்போதுஉங்களால்எப்படிஅவற்றைவாங்கமுடியும்?
இந்தபூமியின்ஒவ்வொருஇடமும்என்னுடையமக்களுக்குப்புனிதமானது. மின்னுகிறஒவ்வொருபைன்மரஊசியிலையும்ஒவ்வொருமணற்கரையும், இருண்டவனங்களில்விழும்மூடுபனியின்ஒவ்வொருதுளியும், தெளிவாகக்கீச்சிடும்ஒவ்வொருபூச்சியும்என்னுடையமக்களின்நினைவிலும், அனுபவத்திலும்புனிதமானவை. மரங்களின்வளர்ச்சியில்ஊறும்உயிர்ச்சாரத்தில்சிவப்புமனிதனின்நினைவுகள்கரைந்திருக்கின்றன.
நட்சந்திரங்களுக்குஇடையில்நடந்துபோகும்பொழுதுவெள்ளைக்காரனின்முன்னோர்கள், தங்களுடையபிறந்தமண்ணைமறந்துபோகிறார்கள். எங்களுடையமூதாதையர்கள்இந்தஅழகானபூமியைஒருபோதும்மறப்பதில்லை. ஏனெனில், சிவப்புமனிதனுக்குபூமியேதாய். நாங்கள்பூமியின்ஒருபகுதி; பூமிஎங்களுடையஒருபகுதி. வாசனைப்பூக்கள்எங்களுடையசகோதரிகள்; மானும், குதிரையும், பருந்தும்எங்களுடையசகோதரர்கள். பாறைச்சிகரங்களும், புல்வெளிகளில்ஊற்றெடுக்கும்சுனைகளும், குதிரையின்உடல்வெப்பமும், மனிதனும்– எல்லாம்ஒரேகுடும்பம்.
எனவே, வாஷிங்டன்பேரதிகாரிஎங்களுடையநிலத்தைவாங்குவதற்குவிருப்பம்தெரிவித்தபோது, அவர்எங்களிடம்அதிகப்படியாகக்கோருகிறார். நாங்கள்வசதியாகவாழஎங்களுக்குஇடம்ஒதுக்கப்பட்டிருப்பதாகவும்பேரதிகாரியால்அறிவிக்கப்பட்டது. அப்படியென்றால்அவர்எங்கள்தந்தையும், நாங்கள்அவருடையபிள்ளைகளும்ஆவோம். எனவேநிலத்தைவாங்குவதற்கானஉங்கள்யோசனையைநாங்கள்கவனிக்கலம். ஆனால்அதுஅவ்வளவுஎளிதல்ல. ஏனெனில்இந்தநிலம்எங்களுக்குப்புனிதானது.
நதிகள்எங்களுடையசகோதரர்கள். அவைஎங்கள்தாகத்தைத்தணிக்கின்றன. நதிகள்எங்களுடையபடகுகளைச்சுமக்கின்றன. எங்களுடையகுழந்தைகளைஊட்டிவளர்க்கின்றன. நாங்கள்உங்களுக்குநிலத்தைவிற்கநேர்ந்தால், நீங்கள்நினைவுகொள்ளவேண்டும்; உங்கள்குழந்தைகளுக்குக்கற்பிக்கவேண்டும். நதிகள்எங்களுடையமற்றும்உங்களுடையசகோதரர்கள். எந்தஒருசகோதரனுக்கும்வழங்கும்கருணையைநீங்கள்நதிகளுக்கும்வழங்கியேதீரவேண்டும்.
வெள்ளைக்காரர்களுக்குஎங்களுடையவழிகள்புரியாதுஎன்றுஎங்களுக்குத்தெரியும். அவனுக்குஒருநிலப்பகுதிவேறுஎந்தப்பொருளையும்போலத்தான்.ஏனெனின்இரவில்வந்துநிலத்திலிருந்துதனக்குவேண்டியவற்றைஎடுத்துப்போகிறவன்அவன். அவனுக்குநிலம்சகோதரனல்ல; எதிரி. வெற்றிகொண்டதும்அதைக்கைவிட்டுப்போகிறான். தகப்பனின்இடுகாட்டைஅவன்பின்னொதுக்கிவிட்டுப்போகிறான். அதைப்பற்றிஅவன்கவலைகொள்வதில்லை. தனதுகுழந்தைகளிடமிருந்துநிலத்தைத்தட்டிப்பறிக்கிறான். அதைப்பற்றிஅவன்கவலைகொள்வதில்லை. தகப்பனின்இடுகாடும்பிள்ளைகளின்பிறப்புரிமையும்மறக்கப்படுகின்றன. அழகியமுத்துக்களைப்போலவோ, செம்மறிஆட்டைப்போலவோவாங்கவும், பறித்துக்கொள்ளவும்கூடியபொருட்களாகத்தான்அவன்தன்னுடையதாயையும், நிலத்தையும், சகோதரனையும், ஆகாயத்தையும்கருதுகிறான். அவனுடையவேட்கைபூமியின்ஈரம்முழுவதையும்உறிஞ்சிவிட்டுஅதைப்பாலைவனமாகவிட்டெறிகிறது.
எனக்குத்தெரியாது. எங்களுடையவழிகள்உங்கள்வழிகளிலிருந்துவேறானவை. உங்கள்நகரங்களின்தோற்றம்சிவப்புமனிதனின்கண்களைநோகச்செய்கிறது. ஏனெனில்சிவப்புமனிதன்காட்டுமனிதனாகஇருப்பதால்புரிந்துகொள்வதில்லை.
வெள்ளைக்காரர்களின்நகரங்களில்அமைதியானஇடங்களேஇல்லை. வசந்தகாலத்தின்இலைகள்கீழேவிழும்முணுமுணுப்புஅல்லதுவண்டின்சிறகொலியோஇல்லை. ஒருகாட்டுமனிதன்என்பதால்எனக்குஇதுபுரியவில்லை. குளம்படிஓசைகள்காதுகளைஅவமானப்படுத்துகின்றன. இரவில்குளக்கரைகளில்சுவர்க்கோழிகளின்புலம்பலோ, தவளைகளின்விவாதமோகேட்காமலிருந்தால்அங்கேவாழ்க்கைக்குஎன்னஅர்த்தம்? நான்ஒருசிவப்புமனிதன். எனக்குஇதுபுரியவில்லை. குளத்தின்முகத்தில்வீசும்காற்றின்மெல்லியஓசையும், மத்தியானமழையில்கழுவப்பட்டுவரும்அதன்வாசனையும், பைன்மரங்களிடமிருந்துபெற்றநறுமணமுமேஒருசெவ்வியந்தியனுக்குப்பிரியமானவை.
சிவப்புமனிதனுக்குகாற்றுவிலைமதிப்பில்லாதது. எல்லாப்பொருட்களும்அதைப்பங்கிட்டுக்கொள்கின்றன. மிருகமும், மரமும், மனிதனும்ஒரேகாற்றைப்பங்கிட்டுக்கொள்கின்றனர். வெள்ளைமனிதன்தான்சுவாசிக்கும்காற்றைப்பற்றிஅக்கறைகொள்வதில்லை. நீண்டகாலமாகச்செத்துக்கொண்டிருக்கிறஒருமனிதனைப்போலதுர்நாற்றத்தைப்பரப்பிஅவன்அதிலேயேமரத்துப்போகிறான். உங்களுக்குஎங்களுடையநிலத்தைவிற்கநேர்ந்தால்நீங்கள்நினைவுகொள்ளவேண்டும் : காற்றுவிலைமதிப்பில்லாதது. ஏனெனில்தன்னைச்சார்ந்திருக்கிறஎல்லாவற்றுக்கும்தனதுஆன்மாவைப்பங்கிட்டுத்தருகிறது. சுவாசிக்கமுதல்மூச்சைத்தந்தகாற்றிலிருந்துதான்எங்களுடையமூதாதைகடைசிப்பெருமூச்சையும்உள்ளிழுத்தார். உங்களுக்குநாங்கள்இந்தநிலத்தைவிற்கநேர்ந்தால், இதைஎப்பொழுதும்பரிசுத்தமானதாகநீங்கள்காப்பாற்றவேண்டும். எங்கோபுல்வெளிகளில்மலர்ந்தபூக்களால்நறுமணமாக்கப்பட்டகாற்றை; வெள்ளைக்காரனும்அனுபவிக்கப்போகும்அந்தநிலத்தை.
அப்படியென்றால், எங்களுடையநிலத்தைவாங்கும்உங்கள்விருப்பத்தைநாங்கள்பரிசீலனைசெய்கிறோம். அதைநாங்கள்ஏற்றுக்கொள்ளநேர்ந்தால், நான்ஒருநிபந்தனைவிதிப்பேன். வெள்ளைமனிதன்தன்னுடையசகோதரர்களைக்காப்பாற்றுவதுபோலஇந்தநிலத்திலுள்ளவிலங்குகளையும்காப்பாற்றவேண்டும்.
நான்ஒருகாட்டுமனிதன்; என்னால்வேறுவகையில்புரிந்துகொள்ளமுடியவில்லை. புல்வெளிகளில்செத்துஅழுகும்ஆயிரக்கணக்கானஎருமைகளைநான்பார்த்திருக்கிறேன். பாய்ந்துஓடும்ரயிலிருந்துவெள்ளைக்காரனால்சுட்டுக்கொல்லப்பட்டவைஉயிர்வாழ்வதற்காகமட்டுமேநாங்கள்கொல்லும்எருமைகளைவிட, புகைகக்கும்இரும்புக்குதிரைகள்எப்படிமுக்கியமானவைஎன்றுஎனக்குப்புரியவில்லை. நான்ஒருகாட்டுமனிதன்.
விலங்குகள்இல்லாமல்என்னமனிதன்? எல்லாவிலங்குகளும்இந்தபூமியிலிருந்துபோய்விடுமானால், பிசாசுத்தனிமையில்மனிதன்இறந்துபோவான். விலங்குகளுக்குநேர்வதுயாவும்தாமதமின்றிமனிதனுக்கும்நேரிடும். எல்லாம்ஒன்றுடன்ஒன்றுதொடர்புகொண்டவை.
எங்கள்காலடியில்உள்ளநிலம்எங்களுடையமூதாதையரின்சாம்பல்என்பதைநீங்கள்உங்கள்குழந்தைகளுக்குக்கற்பிக்கவேண்டும். எனில்அவர்கள்நிலத்தைமதிப்பார்கள். எங்களுடையஉடன்பிறந்தவர்களின்வாழ்க்கையால்வளமாக்கப்பட்டதுஇந்தபூமிஎன்றுஉங்கள்குழந்தைகளுக்குச்சொல்லுங்கள். இந்தபூமிஎங்கள்தாய்என்றுஎங்களுடையகுழந்தைகளுக்குகற்றுக்கொடுத்திருந்தோம்என்பதைஉங்கள்குழந்தைகளுக்குகற்றுக்கொடுங்கள். பூமிக்குஎதுநேர்ந்தாலும், அதுபூமியின்பிள்ளைகளுக்கும்நேரிடும். நிலத்தின்மீதுதுப்பும்போதுமனிதன்தனதுஉடம்பின்மீதேதுப்பிக்கொள்கிறான்.
எங்களுக்குத்தெரியும்இது: பூமிமனிதனுக்குஉரிமையானதல்ல; மனிதன்பூமிக்குஉரிமையானவன். எங்களுக்குத்தெரியும்இது : ரத்தம்ஒருகுடும்பத்தைஐக்கியப்படுத்துவதுபோலஎல்லாம்ஒன்றுடன்ஒன்றுஇணைக்கப்பட்டிருக்கின்றன. பூமிக்குஎதுநேர்ந்தாலும்அதுபூமியின்பிள்ளைகளுக்குநேரிடும். வாழ்க்கைவலையைநெய்தவன்மனிதனல்ல. அவன்அதில்வெறும்கண்ணி. வலைக்குச்செய்வதுஎதுவாயினும்அவன்தனக்கேசெய்துகொள்கிறான்.
நண்பனைப்போலஉரையாடிக்கொண்டுகடவுளுடன்கூடநடக்கும்வெள்ளைமனிதனும்இந்தப்பொதுநியதில்லைவிலக்கானவல்ல. எல்லாவற்றுக்கும்மேலாகநாம்எல்லோரும்சகோதரர்களே. நாம்சந்திப்போம். எங்களுக்குத்தெரியும் : நமதுகடவுள்ஒரேகடவுள்என்பதைவெள்ளைமனிதனும்ஒருநாள்கண்டடைவான். நீங்கள்நினைவுகொள்ளவேண்டும்: எங்களுடையநிலத்தைச்சொந்தமாக்கவிரும்புவதுபோலத்தான்கடவுளையும்சொந்தமாக்கிக்கொண்டீர்கள். ஆனால்அதுஉங்களால்முடியாது. அவர்மனிதனின்கடவுள். அவருடையகருணைசிவப்புமனிதனுக்கும்வெள்ளையனுக்கும்சமத்துவமானது. இந்தபூமிகடவுளுக்குவிலைமதிப்பில்லாதது. பூமியைநோகச்செய்வதுஅதைப்படைத்தவரின்மீதுகொட்டும்நிந்தனை. வெள்ளைமனிதனும்இந்தபூமியில்இல்லாமற்போவான். ஒருவேளைவேறுஎந்தஇனத்துக்கும்முன்பாகவே , உங்களுடையபடுக்கையும்மலினமாகும். உங்களுடையகுப்பையில்கிடந்துநீங்களும்ஒருநாள்மூச்சுத்திணறுவீர்கள்.
இந்தநிலத்தின்மீதும், சிவப்புமனிதன்மீதும்உங்களுக்குஅதிகாரம்வழங்கிய, ஏதோபிரத்தியேககாரணங்களால்உங்களைஇந்தநிலத்திற்குகொண்டுவந்தவரின்வலிமையால் , வெந்துசாம்பலாகும்போதும்நீங்கள்பிரகாசிக்கலாம். எல்லாஎருமைகளும்கசாப்புச்செய்யப்பட்டதும், காட்டுக்குதிரைகள்அடக்கப்பட்டதும், கானகத்தின்ரகசியமூலைகள்மனிதனின்பிரவேசத்தால்கனத்ததும், வளமானகுன்றுகளின்காட்சிபேசும்கம்பிகளால்மூடப்பட்டதும்எப்போதுஎன்றுஎங்களுக்குத்தெரியாது, ஏனெனில்அந்தநியதிஎங்களுக்குப்புதிரானது. அடர்ந்தகாடுகள்எங்கே? அழிந்துபோயின. கழுகுகள்எங்கே? அழிந்துபோயின. வாழ்தலின்முடிவு, பிழைத்திருத்தலின்ஆரம்பம்.
**
நன்றி : சுகுமாரன், பிரம்மராஜன் (மீட்சி)