Quantcast
Channel: வாழ்நிலம்
Viewing all articles
Browse latest Browse all 181

மலையாள சினிமாவின் 75 ஆண்டுகள்

$
0
0

லையாளத்திரைப்படங்களுக்குசந்தைமதிப்புக்குறைவுஎன்றகருத்தை
1951 இல்வெளியான'ஜீவிதநௌகா' (வாழ்க்கைப்படகு) திருத்தியது.
மலையாளமொழியில்பெரும்வெற்றிபெற்றபடம்.திருவனந்தபுரம்நகரத்தில் மட்டும்இருநூற்றுஎண்பத்தெட்டுநாட்கள்ஓடியபடம்.திக்குரிச்சிசுகுமாரன் நாயர்என்றநடிகரைநட்சத்திரமாக்கியபடம்ஆகியபெருமைகள்இந்தப் படத்துக்குஉண்டு.ஒருகூட்டுக்குடும்பத்தில்நடக்கும்மோதலைமையமாகக் கொண்டவங்காளமொழிக்கதையொன்றைத்தழுவிதிரைக் கதைஉருவாக்கப்பட்டது உணர்ச்சிகரமானகட்டங்கள்,இனியபாடல்கள்என்றுவெற்றிக்குத்தோதான சூத்திரங்களைக்கொண்டிருந்ததுபடம்.இதேசூத்திரங்களைஜீவிதநௌகாவுக்கு முன்புவெளியானசிலபடங்களும்பயன்படுத்தியிருந்தன.'வெள்ளிநட்சத்திரம்', 'நிர்மலா'ஆகியபடங்கள்இதே பாணியில்தான்அமைந்திருந்தனஆனால்சூத்திரம்பக்குவப் பட்டிருந்ததுஜீவிதநௌகாவில்தான்.வேம்புஎன்றதமிழர்இயக்கியிருந்தார்.


                                                                     ஜீவித நௌகா


வெகுசனரசனைக்குப்பொருந்தும்எல்லாச்சரக்குகளும்வாழ்க்கைப்படகில்
இருந்தன.கதைக்குள்கதைஎன்றவிநோதமும்இதில்தொடங்கியது.குடும்பக்
கதையோட்டத்தில்சுவாரசியத்துக்காகமேரிமக்தலேனாவின்கதையும்செருகப்பட்டிருந்தது.தமிழ், தெலுங்குசினிமாவிலிருந்துகடன்வாங்கியஉபாயம்இதுஇதக்கிளைக்கதைமூலம்திருவிதாங்கூர்சகோதரிகள்என்றுபிரசித்திபெற்ற பத்மினிசகோதரிகள்அறிமுகமானார்கள்.

'ஜீவிதநௌகா'இரண்டுபோக்குகளைமலையாளசினிமாவுக்குப்பங்களித்ததுவெகுசனத்திரைப்படத்தின்அடிப்படைகளைக்கட்டமைத்தது - ஒன்று.சினிமாவை முதன்மையானநடிகனின்சாதனமாக்கியது - இரண்டுஇந்தப்பின்னணியிலிருந்தே மலையாளசினிமாவின்நட்சத்திரங்களானசத்யனும்பிரேம்நசீரும்உருவானார்கள்.

திரைப்படம்என்பதுஇன்னொருகலைஎதார்த்தம், அந்தக்கலையைவடிவமைக்க இயக்குநர்என்றபிரகிருதிதேவைஎன்றதிரைக்கலையின்ஆரம்பபாடங்களை எடுத்துச்சொன்ன'நீலக்குயில்' 1954       இல் வெளியானதுஅதற்குள்'ஜீவிதநௌகாஉபயத்தால்மலையாளசினிமாவின்தயாரிப்புஎண்ணிக்கைஅதிகரித்தது.இரண்டு படப்பிடிப்புத்தளங்கள் - திருவனந்தபுரத்தில்மெரிலாண்டும்ஆலப்புழையில் உதயாவும்-  உருவாயின.மலையாளப்படங்கள்சந்தைமதிப்புப்பெற்றனதிரைப்படத் தயாரிப்புபல்லாயிரம்பேருக்குவாழ்வளிக்கும்தொழில்துறையானது.


கேரளவாழ்க்கையுடன்தொடர்புகொண்டமுதல்படமானநீலக்குயிலின்கதையை பிரபலஎழுத்தாளர்உரூபுஎன்றபி.சி.குட்டிகிருஷ்ணன்எழுதியிருந்தார்.சமூகத்தில் நிலவியசாதிப்பிரச்சனையைக்கருவாகக் கொண்டகதை. திரைக்கதையில்மிகை நாடகத்தன்மையுள்ளகாட்சிகள்அதிகமிருந்தனஆனால்இந்தபலவீனங்களை மீறிஅசல்மலையாளசினிமாஎன்றுசிறப்பிக்கத்தகுதியானசாதகமான அம்சங்கள்இதிலிருந்தன.


                                                                     நீலக்குயில்


மலையாளிஜீவிதத்தின்வெம்மையும் குளிருமுள்ளகதைஅதைநம்பகமான தாக்கும் வெளிப்புறப்படப்பிடிப்பு.மலையாளத்தனித்துவமுள்ள பாடல்கள்இந்தக்கூறுகள் அதுவரைமலையாளத்திரையுலகம்காணாதது.  தமிழ்நாடகங்களின்சாயலில் ஒட்டவைத்தகதைநிகழ்ச்சிகள்.  தமிழ், இந்திப்பாடல்களின்நகலெடுப்பானஇசைபாடல்கள்என்றிருந்தபொதுப்போக்கைநீலக்குயில்மாற்றியது.  இந்தமாற்றத்துக்குக்  காரணமாகஇருந்தவர்கள்இயக்குநர்ராமுகாரியத், திரைப்படப் பாடலாசிரியராக அறிமுகமாகிநீலக்குயில்மூலம்இயக்குநரானகவிஞர்   பி.பாஸ்கரன்ஒளிப்பதிவாளர்    .வின்சென்ட்   ஆகியோர்.  சினிமாஒருசீரிய கலைஎன்றநம்பிக்கைதான்மூவரையும் இணைத்தகண்ணி.


கம்யூனிஸ்ட்கட்சியின்கலையமைப்பானஇப்டாவின்கேரளப்பிரிவில்ஈடு பட்டிருந்தவர்பாஸ்கரன்கட்சியின் புரட்சிக்  கவிஞராகப்  புகழ் பெற்றிருந்தவர்சின்ன அளவுக்குஇடதுசாரிஅனுதாபியாகஇருந்தவின்சென்ட்ஜெமினிஸ்டூடியோவில் உதவிஒளிப்பதிவாளராகப்பணியாற்றியவர்.அப்போதுவானொலிநிலையத்தில்நிகழ்ச்சி தயாரிப்பாளராகஇருந்தவர்  உரூபு.   அங்கேயேஇசைக்கலைஞராகப்பணிபுரிந்து வந்தவர் கே.ராகவன். அன்றுஇவர்களுக்கிருந்தசமுதாயப்பார்வைதான்வித்தியாசமானசினிமாவைஉருவாக்கஉந்துதலாகஇருந்ததுநடப்புவாழ்க்கையிலிருந்து தேர்ந்தெடுத்தகதை,கேரளத்தின்நாட்டார்பாடல்களைஅடியொற்றியஇசைஸ்டூடியோவுக்கு     வெளியிலானபடப்பிடிப்பு   என்றுமாற்றுசினிமாவுக் கான ஆரம்பஅடையாளங்களைக்கொண்டிருந்ததுநீலக்குயில்.மலையாளசினிமாவுக்கு தேசீயஅரங்கில்அறிமுகம்ஏற்படுத்தியதும்முதலாவதுதேசீயவிருது  பெற்றதும் நீலக்குயில்தான்.


நீலக்குயில்தந்தஉத்வேகம்காரணமாகஇலக்கியவாதிகள்பலரும்சினிமா
முயற்சிகளில்ஈடுபட்டனர். பிரபலமானநாடகங்களும்சிறுகதைகளும்நாவல்களும் சிலகவிதைகளும்கூடதிரைவடிவம்பெற்றன. இலக்கியச்சார்புமலையாள சினிமாவுக்குபலத்தைத்தந்ததுபோலவேபலவீன மடையவும்காரணமாகஇருந்ததுதிரைப்படம்தனித்தஒருகலைஎன்றுஇனங்காணஎழுபதுகள்வரையிலான கட்டம்வரைகாத்திருக்கநேர்ந்தது.


இலக்கியத்தோடுநெருக்கமோசினிமாதொழில்நுட்பத்தில்முன்அனுபவம்
எதுவுமில்லாதஇளைஞர்குழுவொன்றுதான்மலையாளசினிமாவைதனிப் பட்ட கலையாகஉணர்ந்தது; 'நியூஸ்பேப்பர்பாய்'என்றபடம்அதைஉணர்த் தியது.



1955 இல்வெளிவந்த'நியூஸ்பேப்பர்பாய்'அந்தக்காலஅளவில்சினிமாவை
மாற்றுக்கலையாகக்கருதியிருந்தவர்களிடம்பெரும்பாதிப்பைஉருவாக்கிய
விட்டோரியாடிசிக்காவின்'பைசைக்கிள்தீவ்'ஸைமுன்மாதிரியாகக்கொண்டிருந்தது.  டிசிக்காவின்படத்தைப்போன்றேஇதிலும்பிஞ்சுப்பருவத் திலேயே வாழ்க்கையின்துக்கத்தையும்சுமையையும்புரிந்துகொள்ளும்சிறுவனின் அனுபவம்தான்கதைப்பொருளாகஅமைந்தது.

ஓர்அச்சகத்தில்பணியாற்றும்தொழிலாளி.அவனுடையவறுமையான
குடும்பம்வறுமைகாரணமாகஅந்தவீட்டுப்பிள்ளைகள்இருவரும்படிப்பை
நிறுத்தவேண்டியதாகிறதுஅதீததரித்திரமும்நோயும்பிடுங்கியதில்அப்பா
இறக்கிறார்மூத்தபிள்ளையானஅப்புவேலைதேடிமதராஸ்போகிறான்.     நகரத்திலும்வேலைகிடைக்காமல்ஊருக்குத்திரும்பி வந்து பத்திரிகை  போடும்பையனாகிறான்.


நியூஸ் பேப்பர் பாய்

                                                                         ராம்தாஸ் 

நாடகத்தனமானதிருப்பமோமிகையுணர்வானநடிப்போஇல்லாதஇந்தப்
படத்தைமலையாளத்தின்கலைப்படத்துக்கானஆரம்பமாகச்சொல்லலாம்.
கதையடிப்படையிலானஇந்தகுணத்துடன்சினிமாவைகாட்சிகளின்கலை
என்றுநிறுவுவதற்கும்'நியூஸ்பேப்பர்பாயை'உதாரணமாகச்சொல்லலாம்.


படத்தின்ஒருகாட்சியைக்குறிப்பாகச்சொல்வதுஅதன்காட்சித்தன்மையைச்
சுட்டிக்காட்டும். அப்பாவின்மரணத்துக்குப்பின்னர்அப்புதம்பியுடன்
வீட்டுக்குள்நடக்கிறான்.  காமிராஇருவரையும்நகர்ந்துபின்தொடருகிறது.
அதேசட்டத்துக்குள்காலியாக்கிடக்கும்கட்டிலும்தெரிகிறதுஅடுத்தஷாட்டில் அம்மாவும்தங்கையும்உட்கார்ந்திருக்கும்காட்சிநோக்கிநகர்கிரதுகாமிராஅதுமுடியுமிடத்தில்அப்புமுழங்காலில்முகம்வைத்துஉட்கார்ந் திருக்கிறான்அவன்முகத்திலிருந்துகாமிராபின்வாங்குகிறது.அப்பாவிட்டுப்போன குடும்பத்தின்பாதுகாவலன்அவன்என்பதைக்காட்சிப்படிமமாகச்சொல்ல ராமதாஸ்எடுத்துக்கொண்டமுயற்சிஅது. அவரதுநோக்கம்பார்வையாளர் மத்தியில்சரியாகவேபுரிந்துகொள்ளப்பட்டது.  சினிமாபிம்பங்களால்பேசும் மொழிஎன்பதைராமதாஸ்விளங்கிக்கொண்டிருந்தார்என்பதற்குபடத்தின் இந்தக்காட்சிஆதாரம்.

காட்சியின்கலையாகமலையாளசினிமாவைஒருங்கிணைத்தவர்ராமு
காரியத்.'நீலக்குயில்'படத்தில்பி.பாஸ்கரனுடன்இணைந்துபணியாற்றிய
ராமுகாரியத் 1957 இல்மின்னாமினுங்கு (மின்மினி) படத்தைத்தனித்து
இயக்கினார்.  மனைவியைஇழந்தடாக்டர்தன்பிள்ளைகளின்பொருட்டு
மறுமணம்செய்துகொள்ளாமல்வாழ்கிறார்.வீட்டுப்பணிக்காகவரும்ஒரு
பெண் அவருக்கும் பிள்ளைகளுக்கும் பிரியத்துக்குரியவளாகிறாள்.அதைத்
தொடர்ந்துகிளம்பும்புரளிகள்காரணமாகவேலைக்காரிவீட்டைவிட்டு
வெளியேற்றப்படுவதும்அவளதுநல்லமனசையும்அன்பையும்
அடையாளம்  கண்டுகொள்கிறகுடும்பத்தினர்அவளைத்தேடிக்கண்டு
பிடிப்பதும்டாக்டர்அவளைமணந்துகொள்வதுமான சாதாரணமான
கதையைசினிமாவாக்கினார்காரியத். 'நீலக்குயில்'படத்தில்அவர்வெளிப்
படுத்தியதிரைப்படமொழிக்குஎதிராகஇருந்ததுமின்னாமினுங்கு. அந்தப்
படத்தின்மூலம்மலையாளத்திரையுலகம்பெற்றஒரேஇலாபம்-படத்துக்கு
இசையமைத்தபுதியவரானஎம்.எஸ்.பாபுராஜ்.

தமிழ், ஹிந்திஇசைக்கோலங்கள்ஆக்கிரமித்திருந்தமலையாளத்திரை
இசைக்குகேரளத்தின்மாப்பிள்ளைப்பாட்டின்துடிப்பையும்கஜல்சங்கீதத் தின்கனவையும்பாபுராஜ்பங்களித்தார்.


ராமு காரியத்                                                                                                                   

பி. பாஸ்கரன்


                                                                                                                       பாபுராஜ்

ராமுகாரியத்வெறும்இயக்குநராகமட்டும்சினிமாவில்செயல்படவில்லை.
அவரேஒருநடிகராகஅறிமுகமானவர்தாம். இலக்கியத்திலும்அக்கறை
கொண்டிருந்தார்.அவர்திரைப்படமாக்கவிரும்பியவைஅனைத்தும்
மலையாளிகளால்வெகுவாகவரவேற்கப்பட்டநாவல்கள்அல்லதுநாடகங்கள்.


'மின்னாமினுங்கு'க்குப்பிறகுஅவர்படமாக்கிய'முடியனாயபுத்ரன்'(1961)
மூடுபடம்(1963) ஆகியவையும்பிரபலமானஇலக்கியப்படைப்புக்களே.
முன்னரேபிரசித்தமானபடைப்பைதிரையாக்கம்செய்வதில்ராமுகாரியத்
கொண்டிருந்ததிறமைக்குஅழுத்தமானசான்றுஅவர்திரைக்கதைஎழுதி
இயக்கிய'செம்மீன்'(1966).


மலையாளசினிமாவுக்குதேசீயசர்வதேசஅங்கீகாரத்தைப்பெற்றுத்தந்த
படம்.தகழிசிவசங்கரப்பிள்ளையின்நாவலுக்குவாசகர்மத்தியில்நிலவிய
இலக்கியப்புகழைவெகுசனங்களின்இடையில்பரவலாக்கியதுசினிமா.
செம்மீனைநாவலாகவாசித்திராதவர்கள்கூடதிரைப்படத்தால்கவரப் பட்டனர்செம்மீனுக்குக்கிடைத்தவரவேற்பும்வெற்றியும்மொத்ததிரையுலகின் பார்வையையும்மலையாளப்படவுலகம்நோக்கித்திருப்பின.


ஒருதிரைப்படத்தின்இயக்குநர்என்பவர்யார்? படைப்பாளியா?ஒருங்கிணைப்
பாளரா? என்றபெரியகேள்வியைமலையாளத்திரையுலகம்ராமுகாரியத்தை முன்வைத்துஎழுப்பிக்கொண்டது.அதுவரைமலையாளப்படங்களைஇயக்கிய பலரும்ஒருங்கிணைப்பாளர்கள்மட்டுமே.அவர்களில்தன்னிகரற்றஒருங்கிகிணைப்பாளராகஇருந்தவர்ராமுகாரியத்என்பதைசெம்மீன்நிரூபித்தது.


திரைப்படத்தொழில்நுட்பத்துறைகளில்தேர்ந்தபலரையும்ராமுகாரியத்
'செம்மீன்; உருவாக்கத்தில்ஈடுபடுத்தினார்.பிரபலமானகாதல்கதை.அதன்
காட்சிப்படிமங்களுக்குஅழுத்தம்கொடுத்துஅவரேஅமைத்ததிரைக்கதை.
புகழ்பெற்றநாடகாசிரியரானஎஸ்.எல்.புரம்சதானந்தனின்உரையாடல்.
மார்க்கஸ்பார்ட்லேயின்ஒளிப்பதிவு.ரிஷிகேஷ்முகர்ஜியின்படத்தொகுப்பு.
சலீல்சௌத்திரியின்இசை.அதுவரைமலையாளப்படங்களில் கவனத்துக் குரிய நடிப்பைவெளிப்படுத்தியிருந்தகலைஞர்களின்பங்கேற்பு. இந்தஅடிப்படை அம்சங்களின்நேர்த்தியானகலவையாகஅமைந்தது   செம்மீன்.   இந்தக்கலவை நேர்த்தியைபக்குவமாகக்கையாள்வதேஇயக்குநராகராமுகாரியத்செய்த பணி.

                       செம்மீன்







                                                                                                                தகழி

இப்படிச்சொல்வதுஅவரதுபங்களிப்பைக்குறைவுபடுத்துவதற்கல்ல.பலர்
கூடிச்செயல்படும்திரைப்படத்தயாரிப்பில்இதற்குவலுவானதலைமைக்
குணம்அவசியம்என்பதும்குறிப்பிடத்தக்கது.அதுகாரியத்திடம்இருந்தது.
இல்லையெனில்பத்தொன்பதுவயதுமட்டுமேநிரம்பியஅறிமுகத்தயாரிப்பா
ளரானபாபு, ராமுகாரியத்தைமட்டும்நம்பிபடமெடுக்கமுன்வந்திருக்க
முடியாது.


செம்மீன்மலையாளசினிமாவுக்குப்பலபாடங்களைக்கற்றுக்கொடுத்தது.
தொழில்நுட்பமேன்மைஇந்தஅறிவியல்ஊடகத்துக்குஎவ்வளவுமுக்கியம்
என்பதைஅழுத்தமாகச்சொன்னது.ஒருங்கிணைப்பின்முழுமைமூலமும்
ஒருநல்லபடத்தைத்தரமுடியும்என்றுகற்பித்தது. (ஹரிஹரன்,.வி.சசி,
பரதன்,சத்தியன்அந்திக்காடு,சிபிமலையில்,கமல்போன்றபிற்காலஇயக்குநர்
வரிசையைஇந்தஅடிப்படையிலேயேமதிப்பிடமுடியுமென்றுதோன்றுகிறது).


தகழியின்நாவலில்கடலோரமீனவவாழ்க்கையில்உருவாகிதோற்றுப் போகும் ஒருகாதலின்துக்கம்சித்தரிக்கப்பட்டிருந்தது.கடலோடுபோராடும்மீனவனின் உயிருக்கானஉத்தரவாதம்அவனுடையமனைவியின்கற்பில்இருக்கிறது என்றநம்பிக்கைஇழையோடியிருந்ததுமனிதனின்பணப் பேராசையும் வஞ்சனையும்கதையைமுன்நகர்த்தும்உணர்ச்சிகளாகஇருந்தன.இவை அனைத்தையும்தனதுதிரைக்கதையில்ராமுகாரியத்தால்கொண்டுவர முடிந்திருந்தது.ஓர்ஒருங்கிணைப்பாளரின்கடினமானமுயற்சியின்விளைவு அது.  ஓர்இயக்குநராக, கலைஞராகராமுகாரியத்தீவிரமாகவெளிப்பட்டிருக்க வேண்டியஇடம்கடல்அதன்இயல்புகளும்அத்னோடுமனிதவாழ்வு கொள்ளும்பிணைப்பும்அவரதுகவனத்தில்பதியவில்லை.நாவலில்கடலும் ஒருகதாபாத்திரம். திரைப்படத்தில்அதுவெறும்பின்னணி. (அகிராகுரோசாவாவின்'ராஷோமா'னில்தொடர்ந்துபெய்யும்மழைவெறும் பின்னணியல்லஎன்றுசுட்டிக்காட்டுவதன்மூலம்இந்தவிவாதத்தைத் தெளிவுபடுத்தலாம்).


வேறுஎந்தக்கலைவடிவையும்விடபின்னணியின்உளவியலைவெளிப்
படுத்தும்சாத்தியம்சினிமாவில்அதிகம்என்பதனாலேயேராமுகாரியத்
இந்தஆதங்கத்துக்குஅல்லதுகுறைக்குப்பாத்திரமாகிறார்.செம்மீனுக்கு
பிறகுசிலஆண்டுகள்இடைவெளிவிட்டுஅவர்எடுத்த'நெல்லு' (1974)
படமும்இதேகுறையைக்கொண்டது.வயநாட்டின்மலைக்காடுகளில்வாழும்
ஆதிவாசிகளின்வாழ்க்கைஎன்றபின்னணியேஅவரைக்கவர்ந்தது.அந்தப்
பின்புலத்தின்இயல்புஅவரால்பொருட்படுத்தப்படவேஇல்லை.


எனினும்மலையாளசினிமாவுக்குதேசியஅளவிலும்உலகஅரங்கிலும்
இடம்பெற்றுத்தந்தவர்என்றவகையில்ராமுகாரியத்மறக்கப்படக்கூடாதவர்சினிமாஎன்றஊடகத்தின்மீதுஅவர்கொண்டிருந்தமாளாக்காதல்ஒரு முன்னுதாரணமென்பதுபோலவேஅவரதுதிரைப்படத்தேர்வுகளும்பின்பற்றத் தகுதியானவை.


காரியத்பெரும்பாலும்இலக்கியவடிவங்களில்அறிமுகமான படைப்பு களையே சினிமாவுக்குமூலப்பொருளாகக்கண்டார்.ஆனால்அவற்றில்ஒன்றுக்கொன்று வித்தியாசமானகளங்கள்பின்னணியாகஅமையும்படிஇருந்தனஅவரது தேர்வுகள்.அவரதுசமகாலசினிமாவுலகச்செயல் பாடுகளைமுன்னிருத்திப் பார்க்கையில்இதுதுணிச்சலானநடவடிக்கைஅப்போதுபிரசித்தமானபடப்பிடிப்பு நிலையங்களாகஇருந்தவைஒரேமாதிரியானகதையமைப்புகள்கொண்ட படங்களைஉற்பத்திசெய்துஅரங்கைநிறைத்தகட்டத்தில்காரியத்தின்துணிவுதான் சினிமாவின்கலைப்பாதுகாப்புக்குஅரணாகஇருந்தது.மெரிலாண்ட்ஸ்டூடியோ புராணக்   கதைகளையும் (குமாரசம்பவம்,சுவாமிஅய்யப்பன்) கானகக்கதைகளை
யும்(யானைவளர்த்தவானம்பாடி) குத்தகைய்யெடுத்திருந்தது.உதயாஸ்டூடியோ வடக்கன்பாட்டில்இடம்பெறும்வீரசாகசக்கதைகளை (தச்சோளிஉதயணன்தச்சோளிஅம்பு) போன்றகதைகளைபடங்களைத்தயாரித்துவெளியிட்டதுஇவற்றுக்கிடையில்பரீட்சார்த்தமானதேர்வுகள்மூலம்காரியத்தனதுஇருப்பை நிறுவினார். செம்மீன்கடலையும்  நெல்லுமலைக் காட்டையும்த்வீபு(1977) தீவில்வாழும்மக்களின்வாழ்க்கையையும்பின்புலமாகக்கொண்டிருந்தன.


எழுபதுகளிலும்எண்பதுகளிலும்மலையாளசினிமாவில்நிகழ்ந்தமாற்றத்துக்கு ராமுகாரியத்தின்செயல்பாடுகள்தூண்டுதலாகஇருந்தனஎன்றுகுறிப்பிடுவது பிழையாகாது.  திரைப்படக்கலையை ஒருங்கிணைப் பாளரின்ஊடகம்என்றும் படைப்பாளியின்ஊடகம்என்றும்பாகுபடுத்தராமுகாரியத்தைஆதாரப் புள்ளியாகவும்கருதலாம்.


காரியத்தின்சகஇயக்குநராக'நீலக்குயில்'படத்தில்பணியாற்றியகவிஞர்.
பி.பாஸ்கரன்மலையாளத்தில்கலைத்தன்மையுள்ளசிலபடங்களைஉருவாக்கினார். 'ராரிச்சன்எந்நபௌரன்'(1956) என்றபாஸ்கரனின்திரைப்படம்மலையாளத்தில் இன்றளவும்வெளியானபடங்களில்சிறந்தஒன்று.  'நியூஸ்பேப்பர்பாய்'போல இதிலும்மையப்பாத்திரம்சிறுவன்.அநாதையானராரிச்சன்தனக்குஆதரவு காட்டியகுடும்பத்துக்காகதிருட்டுநடத்துவதும்அகப்பட்டுசிறுவர்சீர்திருத்தப் பள்ளிக்குஅனுப்பப்படுவதும்தான்கதையின்சரடு.ஆனால்எளிமையும் இயல்புமாககாட்சிசார்ந்துஇந்தப்படத்தைஉருவாக்கியிருந்தார்பாஸ்கரன்சிலகுறிப்பிடத்தக்கபடங்களையும்அவர்இயக்கினார்.எம்.டி.வாசுதேவன்நாயர் முதன்முதலாகத்திரைக்கதைஎழுதிய'முறைப்பெண்'(1965) அவற்றில்ஒன்றுஎம்.டி.யின்புகழ்பெற்றசிறுகதையான'இருட்டின்ஆத்மா'வைமூலமாகக் கொண்டுஎம்.டி.உருவாக்கியதிரைக் கதையை1967 இல்பாஸ்கரன்படமாக்கினார்.


மலையாளிகள்தங்களதுஞாபகத்தில்பத்திரப்படுத்தியிருந்தஅந்தக்கதையை
சினிமாவடிவத்திலும்மதிப்புப்பெறஉதவியதுஎம்.டியின்திரைக்கதைதான்
என்றஉணர்வுஇன்றுபடம்பார்க்கும்போதுமிஞ்சுகிறதுஎழுபதுகளில்பாஸ்கரனின்பங்களிப்புஅசட்டுநகைச்சுவைப்படங்களும் அதன்பின்னர்வந்தமொழிமாற்றுக்கதைப்படங்களும்தாம்.


மலையாளசினிமாவுக்குபெரும்ரசிகர்வட்டத்தைஉருவாக்கியமற்றொரு
இயக்குநர்கே.எஸ்.சேதுமாதவன். 'ஞானசௌந்தரி'படத்தில்பணியாற்றியஅவர் தமிழ்சினிமாவின்வெகுசனபதார்த்தங்களையேபெரிதும்சார்ந்தி ருந்தார்.ஆனால் இந்தச்சார்புகுறுகியஆயுள்மட்டுமே கொண்டிருந்தது.   பின்னர்அவர் சமகாலஇலக்கியங்களில்தனதுதிரைக்கதைகளைக்கண்டடைந்தார்.இலக்கிய வடிவங்களைஆதாரமாகக்கொண்டுஅதிகஎன்ணிக்கையில்படங்களை உருவாக்கியவரும்அவராகவேஇருந்தார்.   பி.கேசவதேவின்'ஓடையில்நிந்நுபடம்சேதுமாதவனின்குறிப்பிடத்தகுந்தபடம்அந்தப்படத்தின்காட்சித் தன்மையுள்ளபடிமங்களை'தாகம்'என்றபடத்தைத்தவிரபிறபடங்களில் உருவாக்கமுடியாமற்போயிற்று  'அரைநாழிகைநேரம்'என்றபாரபுறத்தின் நாவலுக்குஅவர்வழங்கியசினிமாவடிவம்இலக்கியத்துக்குநியாயமானதாக இருந்தது.   சினிமாஎன்றஊடகத்தின்இலக்கணத்தைதனக்குச்சாதகமாக வளைத்துகொள்ளவும்செய்திருந்தது.
ஓடையில் நின்னு                                                                              










                                                 கே.எஸ். சேதுமாதவன்
சேதுமாதவன்மலையாளத்திரையுலகுக்குஅளித்தகொடைஎன்றுசில
விஷயங்களைக்குறிப்பிடலாம்.சமூகஎதார்த்தமுள்ளபார்வையைமுன் வைத்ததுநேர்த்தியானகதையாடலைவடிவமைத்தது.இலக்கியஉறவைசினிமாவில் தொடர்ந்துபேணியதுஎன்பவைபிற்காலசினிமாவைவலுப் படுத்தவும் புதியகாட்சிமொழியைஉருவாக்கவும்பெருமளவுக்குஉதவின.   சேதுமாதவனும் பின்னாட்களில்தனதுஅதுவரையானநேர்த்தியையும்எதார்த்தஉணர்வையும் தோற்கடிக்கச்செய்யும்படங்களையேஎடுத்தார்.   அவற்றுள்கொஞ்சமாவது திரைப்பட  இயல்புள்ளபடமாகஇருந்தது 1981 இல்வெளிவந்த'ஓப்போள்மட்டுமே.


எழுபதுகளில்உலகசினிமாவைப்பற்றியபுரிதல்இந்தியத்திரையுலகை
அடியோடுமாற்றமுற்பட்டது.திரைப்படச்ச்ங்கங்கள்மூலம்ஒருபுதியவிழிப்பு ஏற்பட்டது.உலகசினிமாவின்சிறந்தபடங்களைக்காணநேர்ந்தபார்வையாளன் தனதுமொழியிலும்கலாச்சாரத்திலும்வாழ்க்கைஅனுபவத்திலும்கருக்கொண்டு உருவாகும்காட்சியனுபவத்துக்குத்தயாராகஇருந்தான்மலையாளத்தில்அந்தத் திசையில்சிந்தித்த   இயக்குநர்      பி. என்.மேனோன்.  எம்.டி.வாசுதேவன்நாயரின் திரைக்கதையில்அவர்எடுத்த'ஓளவும்தீரமும்' (1970) படம்சினிமாஎன்பது காட்சிக்கலைஎன்றுஅழுத்தமாகநிறுவியது.
                                                பி.என்.மேனோனும் எம்.டி. வாசுதேவன் நாயரும்



Viewing all articles
Browse latest Browse all 181

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>